பாடல் 54
‘இதுதான் வழி’
-
1. இ-தோ வ-ழி,
அ-மை-தி த-ரக் கண்-டா-யே!
முன்-னோர் சென்-ற வ-ழி
அ-தை நீ கற்-றா-யே!
இந்-த வ-ழி
ஏ-சு உ-னக்-குச் சொன்-ன-தே!
யெ-கோ-வா-வின் வார்த்-தை-யே
அ-தைக் காட்-டு-தே!
(பல்லவி)
இ-து-வே வாழ்-வுக்-குச் செல்-லும் வ-ழி,
நொ-டி-கூ-ட தி-ரும்-பிப் பார்க்-கா-தே;
தே-வன் உன்-னை அ-ழைக்-கும் வ-ழி,
வே-றெங்-கு-மே தி-ரும்-பிப் பார்க்-கா-தே!
-
2. இ-தோ வ-ழி,
மெய்-யன்-பு இங்-கு மட்-டும்-தான்!
நம் தே-வ-னே
உன்-னை அ-ழைத்-துக் காட்-டி-னார்!
அ-வர் அன்-பு
நல்-ல-தே, நி-றை-வா-ன-தே!
நம் வாழ்-வெல்-லாம்
நி-றைந்-து ம-கிழ்-வூட்-டு-தே!
(பல்லவி)
இ-து-வே வாழ்-வுக்-குச் செல்-லும் வ-ழி,
நொ-டி-கூ-ட தி-ரும்-பிப் பார்க்-கா-தே;
தே-வன் உன்-னை அ-ழைக்-கும் வ-ழி,
வே-றெங்-கு-மே தி-ரும்-பிப் பார்க்-கா-தே!
-
3. இ-தோ வ-ழி,
வாழ்-வு த-ரும் நீ மா-றா-தே!
வாக்-கு தந்-தார்
எங்-கும் தி-ரும்-பிப் பார்க்-கா-தே!
அ-மை-தி, அன்-பு
வே-றெங்-கு-மே இல்-லை-யே!
வ-ழி சொன்-ன தே-வ-னுக்-கே
நம் நன்-றி-யே!
(பல்லவி)
இ-து-வே வாழ்-வுக்-குச் செல்-லும் வ-ழி,
நொ-டி-கூ-ட தி-ரும்-பிப் பார்க்-கா-தே;
தே-வன் உன்-னை அ-ழைக்-கும் வ-ழி,
வே-றெங்-கு-மே தி-ரும்-பிப் பார்க்-கா-தே!
(பாருங்கள்: சங். 32:8; 139:24; நீதி. 6:23)