பாடல் 55
அஞ்சாதே!
-
1. எப்-போ-தும்-போல் என் பிள்-ளை-யே,
நல்-ல செய்-தி சொல்-வா-யே!
நல்-லோர் கேட்-க வேண்-டு-மே,
எ-தி-ரிக்-கு அஞ்-சா-தே!
ஆ-ளும் எந்-தன் ம-கன் ஏ-சு,
வீழ்த்-தி-விட்-டார் சாத்-தா-னை!
சீக்-கி-ர-மே கட்-டி வைத்-தே,
அ-வன் தொல்-லை தீர்ப்-பா-ரே!
(பல்லவி)
ஏன் ப-யம் சொல் என் பிள்-ளை-யே,
நீ என் கண்-ணின் ம-ணி-யே!
நான் உன்-னைக் கை-வி-ட மாட்-டேன்,
ப-யப்-ப-டா-தே நீ-யே!
-
2. எ-தி-ரி-கள் தி-ரண்-டா-லும்,
மி-ரட்-டத்-தான் செய்-தா-லும்,
ந-ய-வஞ்-ச-கம் செய்-து,
ஏ-மாற்-ற நி-னைத்-தா-லும்,
வேண்-டாம் ப-யம் என் பிள்-ளை-யே,
உண்-மை-யுள்-ளோர் காப்-பே-னே!
வெற்-றிக் கோட்-டைத் தாண்-டும்-வ-ரை,
உன்-னைத் தாங்-கிச் செல்-வே-னே!
(பல்லவி)
ஏன் ப-யம் சொல் என் பிள்-ளை-யே,
நீ என் கண்-ணின் ம-ணி-யே!
நான் உன்-னைக் கை-வி-ட மாட்-டேன்,
ப-யப்-ப-டா-தே நீ-யே!
-
3. ம-றப்-பே-னோ உன்-னை நா-னே,
இன்-றும் நான் உன் ப-ல-மே!
ம-ர-ண-மே என்-றா-லும்,
மண்-டி-யி-டும் என் முன்-னே!
உ-டல் மட்-டும் கொல்-வோர் கண்-டு,
அஞ்-ச வேண்-டாம் பிள்-ளை-யே!
உண்-மை-யோ-டு நீ வாழ்ந்-தி-டு,
என்-று-மே நான் உன்-னோ-டு!
(பல்லவி)
ஏன் ப-யம் சொல் என் பிள்-ளை-யே,
நீ என் கண்-ணின் ம-ணி-யே!
நான் உன்-னைக் கை-வி-ட மாட்-டேன்,
ப-யப்-ப-டா-தே நீ-யே!
(பாருங்கள்: உபா. 32:10; நெ. 4:14; சங். 59:1; 83:2, 3.)