Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

பழக்கமான பைபிள் வசனங்கள் மற்றும் சொற்றொடர்களின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். வசனங்களின் சூழமைவைத் தெரிந்துகொண்டு வாசியுங்கள். அவற்றின் பின்னணித் தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள். அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வசனங்களை வாசிக்கும்போது அவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஆதியாகமம் 1:1-ன் விளக்கம்—“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”

பைபிளிலிருக்கும் இந்த முதல் வசனத்தில், என்ன இரண்டு முக்கியமான உண்மைகள் இருக்கின்றன?

யாத்திராகமம் 20:12-ன் விளக்கம்—“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”

இந்தக் கட்டளையோடு சேர்த்து கடவுள் ஒரு வாக்குறுதியையும் கொடுத்தார். இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய அது மக்களைத் தூண்டியது.

சங்கீதம் 37:4-ன் விளக்கம்—“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”

ஞானமாக நடப்பதற்கும், கடவுள் ஏற்றுக்கொள்கிற நபர்களாக இருப்பதற்கும் இந்த சங்கீதம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?

சங்கீதம் 46:10-க்கான விளக்கம்—“அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்”

சர்ச்சில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் அர்த்தமா?

நீதிமொழிகள் 17:17-ன் விளக்கம்—“நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்”

உண்மையான நண்பன் யார் என்பதை இந்த நீதிமொழி அழகாக விவரிக்கிறது.

ஏசாயா 41:10-ன் விளக்கம்—“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்”

தன்னை உண்மையோடு வணங்குபவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதாக யெகோவா உறுதி தருகிறார்.

ஏசாயா 42:8-ன் விளக்கம்​—“நான் கர்த்தர்”

கடவுள் தனக்கு என்ன பெயரை வைத்துகொண்டார்?

எரேமியா 29:11-ன் விளக்கம்—​“நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்”

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் என்ன நடக்க வேண்டும் என்பதை கடவுள் முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்கிறாரா?

மத்தேயு 6:34-ன் விளக்கம்—“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்”

எதிர்காலத்துக்காகத் திட்டமிடக் கூடாது என்று இயேசு சொல்லவில்லை.

மாற்கு 1:15-ன் விளக்கம்—“தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று”

கடவுளுடைய அரசாங்கம் ஏற்கெனவே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டதாக இயேசு சொன்னாரா?

யோவான் 1:1-ன் விளக்கம்—“ஆதியிலே வார்த்தை இருந்தது”

மனிதராக பூமிக்கு வருவதற்கு முன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த வசனம் காட்டுகிறது.

யோவான் 3:16-ன் விளக்கம்—“தேவன் . . . இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”

கடவுளாகிய யெகோவா நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார், நாம் என்றென்றும் வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார். இதை எப்படிக் காட்டியிருக்கிறார்?

ரோமர் 10:13-ன் விளக்கம்—‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன்’

மீட்புப் பெறுவதற்கும் முடிவில்லாமல் வாழ்வதற்குமான வாய்ப்பை தேசம், இனம், சமூக அந்தஸ்து என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமே கடவுள் கொடுக்கிறார்.