Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A7-A

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை

நான்கு சுவிசேஷப் புத்தகங்களிலிருந்து காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது

பின்வரும் அட்டவணைகளோடு வரைபடங்களும் இருக்கின்றன; இயேசு பயணம் செய்த இடங்களையும், பிரசங்கம் செய்த இடங்களையும் அவை காட்டுகின்றன. வரைபடங்களில் இருக்கும் அம்புக்குறிகள் திசையை மட்டும்தான் காட்டுகின்றன, அவர் போன வழிகளை அல்ல.

இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

கி.மு. 3

எருசலேம், ஆலயம்

யோவான் ஸ்நானகருடைய பிறப்பைப் பற்றி காபிரியேல் தூதர் சகரியாவிடம் முன்னறிவிக்கிறார்

   

1:5-25

 

சுமார் கி.மு. 2

நாசரேத்; யூதேயா

இயேசுவின் பிறப்பைப் பற்றி காபிரியேல் தூதர் மரியாளிடம் முன்னறிவிக்கிறார்; மரியாள் தன் சொந்தக்காரப் பெண்ணாகிய எலிசபெத்தைச் சந்திக்கிறாள்

   

1:26-56

 

கி.மு. 2

யூதேய மலைப்பிரதேசம்

யோவான் ஸ்நானகர் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது; சகரியா தீர்க்கதரிசனம் சொல்கிறார்; யோவான் வனாந்தரத்தில் வாழ்வார்

   

1:57-80

 

கி.மு. 2, சுமார் அக். 1

பெத்லகேம்

இயேசுவின் பிறப்பு; ‘அந்த வார்த்தை ஒரு மனிதரானார்’

1:1-25

 

2:1-7

1:1-5, 9-14

பெத்லகேம் பக்கத்தில்; பெத்லகேம்

மேய்ப்பர்களுக்குத் தேவதூதர் நல்ல செய்தி சொல்கிறார்; தேவதூதர்கள் கடவுளைப் புகழ்கிறார்கள்; மேய்ப்பர்கள் போய் குழந்தையைப் பார்க்கிறார்கள்

   

2:8-20

 

பெத்லகேம்; எருசலேம்

இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது (8-ஆம் நாள்); பெற்றோர் அவரை ஆலயத்துக்குக் கொண்டுபோகிறார்கள் (40-ஆம் நாளுக்குப் பின்பு)

   

2:21-38

 

கி.மு. 1 அல்லது கி.பி. 1

எருசலேம்; பெத்லகேம்; எகிப்து; நாசரேத்

ஜோதிடர்கள் சந்திக்கிறார்கள்; குடும்பம் எகிப்துக்குத் தப்பியோடுகிறது; சிறு பையன்களை ஏரோது கொல்கிறான்; குடும்பம் எகிப்திலிருந்து திரும்பிவந்து நாசரேத்தில் குடியேறுகிறது

2:1-23

 

2:39, 40

 

கி.பி. 12, பஸ்கா

எருசலேம்

12 வயது இயேசு ஆலயத்தில் போதகர்களிடம் கேள்வி கேட்கிறார்

   

2:41-50

 
 

நாசரேத்

நாசரேத்துக்குத் திரும்பிப்போகிறார்; பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்; தச்சுத்தொழில் கற்றுக்கொள்கிறார்; மரியாளுக்கு இன்னும் நான்கு மகன்களும் சில மகள்களும் இருக்கிறார்கள் (மத் 13:55, 56; மாற் 6:3)

   

2:51, 52

 

29, வசந்த காலம்

வனாந்தரம், யோர்தான் ஆறு

யோவான் ஸ்நானகர் ஊழியத்தை ஆரம்பிக்கிறார்

3:1-12

1:1-8

3:1-18

1:6-8, 15-28