பாடல் 91
அன்பால் செதுக்கிய கட்டிடம்!
-
1. யெ-கோ-வா-வே, உ-மக்-கே
அ-ழ-கா-ன இம்-மன்-ற-மே.
சந்-தோ-ஷம் பொங்-கு-தே,
ஆ-னந்-த கண்-ணீர் சிந்-து-தே!
எங்-கள் அன்-பை கு-ழைத்-தே
கட்-டி-ய கட்-டி-டம் இ-தே,
கற்-க-ளும் பே-சு-தே
தே-வ-னே, உம்-மை போற்-று-தே!
(பல்லவி)
எங்-க-ளின் கை-க-ளால் உம் வீட்-டை
கட்-டி-டும் பாக்-யம் தந்-தீ-ரே.
ஆ-சை-யாய் கூ-டி வந்-து இங்-கே, உங்-கள் பே-ரை
என்-றென்-றும் போற்-றி பா-டு-வோம்.
-
2. எத்-த-னை ஞா-பகங்-கள்!
எத்-த-னை அன்-பு நண்-பர்-கள்!
பெற்-றோ-மே இ-ங்கு தான்
தங்-கு-மே நெஞ்-சில் என்-றும் தான்.
ம-ழை, வெ-யில் என்-றா-லும்
சந்-தோ-ஷ-மாய் உ-ழைத்-தோ-மே,
எங்-கள் கை கோர்த்-தோ-மே
வான் வ-ரை பு-கழ் சேர்த்-தோ-மே!
(பல்லவி)
எங்-க-ளின் கை-க-ளால் உம் வீட்-டை
கட்-டி-டும் பாக்-யம் தந்-தீ-ரே.
ஆ-சை-யாய் கூ-டி வந்-து இங்-கே, உங்-கள் பே-ரை
என்-றென்-றும் போற்-றி பா-டு-வோம்.
(பாருங்கள்: சங். 116:1; 147:1; ரோ. 15:6.)