பாடல் 7
யெகோவாவே என் பலம்
-
1. எங்-கள் யெ-கோ-வா நீர் எம் ப-ல-மே,
மீட்-பர் நீ-ரே எங்-கள் சந்-தோ-ஷ-மே.
நாங்-கள் எப்-போ-தும் உம் சாட்-சி-க-ளே,
சொல்-வோ-மே எங்-கும் நல்-ல செய்-தி-யே.
(பல்லவி)
என் கோட்-டை நீ-ரே தஞ்-சம் கொண்-டே-னே,
யெ-கோ-வா-வே நீர் என் ப-ல-மே.
ஈ-டே இல்-லா-த வல்-ல-வர் நீ-ரே,
உம் பெ-யர் போற்-றி எங்-கும் சொல்-வே-னே.
-
2. வே-தத்-தை நா-ளும் த்யா-னம் செய்-கின்-றோம்,
சத்-யம் எங்-கள் கண்-க-ளில் பார்க்-கின்-றோம்.
உங்-கள் பா-தை-தான் இன்-பம் என்-கின்-றோம்,
உம் தூ-ய ஆட்-சி ஆ-த-ரிக்-கின்-றோம்.
(பல்லவி)
என் கோட்-டை நீ-ரே தஞ்-சம் கொண்-டே-னே,
யெ-கோ-வா-வே நீர் என் ப-ல-மே.
ஈ-டே இல்-லா-த வல்-ல-வர் நீ-ரே,
உம் பெ-யர் போற்-றி எங்-கும் சொல்-வே-னே.
-
3. உங்-கள் ஆ-சை-போல் என்-றும் வாழ்-வோ-மே,
நம்-பிக்-கை நீ-ரே எங்-கள் தெய்-வ-மே.
எம்-மை சாத்-தான் கொல்-ல நி-னைப்-பா-னே,
சா-வென்-றா-லும் உம் பக்-கம் நிற்-போ-மே.
(பல்லவி)
என் கோட்-டை நீ-ரே தஞ்-சம் கொண்-டே-னே,
யெ-கோ-வா-வே நீர் என் ப-ல-மே.
ஈ-டே இல்-லா-த வல்-ல-வர் நீ-ரே,
உம் பெ-யர் போற்-றி எங்-கும் சொல்-வே-னே.
(பாருங்கள்: 2 சா. 22:3; சங். 18:2; ஏசா. 43:12.)