Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 6

வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது

வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது

(சங்கீதம் 19)

  1. 1. யெ-கோ-வா-வின் ம-கி-மைக்-கு ஓர் சாட்-சி

    வா-னில் மின்-னு-கின்-ற

    வை-ரங்-கள் நற்-சாட்-சி!

    கா-லை சூர்-யன் பு-கழ் பா-டி-டு-தே

    மா-லை நி-லா வர்-ணிக்-கு-தே,

    நம் தே-வ-னின் கீர்த்-தி!

  2. 2. யெ-கோ-வா-வின் சட்-டத்-தில் கு-றை-யில்-லை,

    நம் எல்-லோ-ருக்-கு-மே

    நல்-பா-தை காட்-டு-மே.

    தே-வ தீர்ப்-பு நீ-தி-மா-றா-த-தே,

    அ-வர் வார்த்-தை தே-னை-கூ-ட

    மிஞ்-சி-டும் சு-வை-யே!

  3. 3. தே-வன்-மீ-து காட்-டும் பக்-தி உண்-மை-யே,

    தே-வ-னின் வார்த்-தை-கள்

    பொன்-னை-யும் மிஞ்-சு-மே.

    தே-வ ஆ-ணை நம்-உ-யிர் காக்-கு-மே,

    தே-வ-னின் பேர், பு-கழ், என்-றும்

    நாம் போற்-றி-டு-வோ-மே!

(பாருங்கள்: சங். 111:9; 145:5; வெளி. 4:11.)