Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 129

சகித்தே ஓடுவோம்!

சகித்தே ஓடுவோம்!

(மத்தேயு 24:13)

  1. 1. ஏ-சு போ-ல-வே

    சோ-த-னை-கள் ச-கிப்-போ-மா?

    தன் வே-த-னை-யில்

    ப-ரி-சை வைத்-தார் கண் முன்-னே!

    தே-வ-னின் வாக்-கை-யே

    நெஞ்-சில் ப-தித்-தா-ரே!

    (பல்லவி)

    தே-வை ச-கிப்-புத்-தன்-மை!

    காப்-போம் வி-சு-வா-சம்!

    தாங்-கும் தே-வ-னின் அன்-பு!

    நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!

  2. 2. நம் வாழ்க்-கை-யி-லே

    வே-த-னை-கள் வந்-தா-லு-மே,

    கண் முன்-னே வைப்-போம்

    மு-டி-வில்-லா-த வாழ்-வை-யே!

    பூஞ்-சோ-லை கா-ண-வே

    நிற்-போம் உ-று-தி-யாய்!

    (பல்லவி)

    தே-வை ச-கிப்-புத்-தன்-மை!

    காப்-போம் வி-சு-வா-சம்!

    தாங்-கும் தே-வ-னின் அன்-பு!

    நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!

  3. 3. நம் யெ-கோ-வா நாள்

    நெ-ருங்-கி வ-ரு-கின்-ற-தே

    நாம் சோர்ந்-தி-டா-மல்

    சே-வை செய்-வோம் இந்-நா-ளி-லே!

    ச-கித்-தே ஓ-டு-வோம்

    வெற்-றி அ-ரு-கி-லே!

    (பல்லவி)

    தே-வை ச-கிப்-புத்-தன்-மை!

    காப்-போம் வி-சு-வா-சம்!

    தாங்-கும் தே-வ-னின் அன்-பு!

    நா-மும் ச-கிப்-போம் இ-று-தி-வ-ரை!