பாடல் 125
இரக்கம் காட்டுவோம்!
-
1. நம் பா-ச-முள்-ள தே-வ-னே
நம் தே-வை பார்த்-து தீர்ப்-ப-வர்.
நெஞ்-சில் இ-ரக்-கம் சேர்த்-து-தான்
நம் வேண்-டு-தல்-கள் கேட்-ப-வர்.
உள்-ளம் தி-றந்-து வேண்-டு-வோர்,
பேச்-சின்-றி கண்-ணீர் சிந்-து-வோர்,
எல்-லார் மன்-றாட்-டும் அ-றி-வார்.
மண் நம்-மை பொன்-னாய் பார்க்-கி-றார்!
-
2. ஓர் பா-வி என்-று ஏங்-கும் நீ
நொந்-து மன்-றா-டி வேண்-டும் நாள்,
உன் பா-வம் தே-வன் மன்-னிக்-க
செய்-வாய் நீ ஏ-சு சொல்-ப-டி.
உன் நண்-பன் செய்-த தீங்-கு தான்
உள்-நெஞ்-சில் முள்-ளாய் நிற்-கை-யில்,
நீ வன்-ம-மின்-றி மன்-னித்-தால்
நம் தே-வன் உன்-னை மன்-னிப்-பார்!
-
3. நம் தே-வன் போ-ல நா-மு-மே
நா-ளும் இ-ரக்-கம் காட்-டு-வோம்.
நம் நே-ரம், சக்-தி, உ-ழைப்-பை,
தே-வை உள்-ளோர்க்-கு கொ-டுப்-போம்.
பா-ராட்-டு வேண்-டி நிற்-கா-மல்
நா-ளெல்-லாம் பா-சம் பொ-ழி-வோம்.
நம் தே-வன் நெஞ்-சில் என்-று-மே
நற்-பே-ரை பெற்-று பூ-ரிப்-போம்!
(பாருங்கள்: மத். 6:2-4, 12-14.)