Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 124

என்றும் உண்மையுள்ளோராய்

என்றும் உண்மையுள்ளோராய்

(சங்கீதம் 18:25)

  1. 1. யெ-கோ-வா-வின் சொல்-லைக் கேட்-கும்

    உள்-ளம் என்-றும் தோற்-காது.

    மா-லை நே-ரம் வா-னம் மா-றும்,

    தே-வன் அன்-பு மா-றா-து!

    அர்ப்-ப-ணம் செய்-தோம் நம் வாழ்-வை

    அ-வர் கை-க-ளில் நா-மே!

    ஒ-ரு நா-ளும் மா-ற மாட்-டோம்,

    உண்-மை-யா-க வாழ்-வோ-மே!

  2. 2. ச-கோ-த-ரர் க-ளைப்-பா-றும்

    நி-ழல் இங்-கு நாம்-தா-னே!

    க-னி-வா-ன வார்த்-தை பே-சி,

    உ-யர்-வாய் ம-திப்-போ-மே!

    வி-ழு-தல்-ல வேர் நாம் என்-று

    நம்-பிக்-கை த-ரு-வோ-மே!

    தோ-ளில் சாய்த்-து நெஞ்-சம் தேற்-றும்

    நண்-பர்-கள்-போல் வாழ்-வோ-மே!

  3. 3. யெ-கோ-வா-வின் வ-ழி காட்-டும்

    மூப்-பர் சொல்-லும் வார்த்-தைக்-கு,

    உண்-மை-யோ-டு கீழ்ப்-ப-டி-வோம்

    நன்-மை-தான் நம் வாழ்க்-கைக்-கு!

    கா-லம் போ-கும் பா-தை எல்-லாம்

    உண்-மை-யோ-டு வாழ்-வோ-மே!

    யெ-கோ-வா-வின் உள்-ளத்-தில் நாம்

    நி-லைப்-போ-மே என்-று-மே!

(பாருங்கள்: சங். 149:1; 1தீ. 2:8; எபி. 13:17.)