ஜெபம்
ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?
நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா?
சரியான விதத்தில் ஜெபம் செய்யும்போது கடவுள் அதைக் கவனித்துக் கேட்கிறார் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.
நாம் ஏன் செய்ய வேண்டும்?
பைபிளில் இருக்கிற சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவசியம் ஜெபம் செய்ய வேண்டுமா?
ஏன் ஜெபிக்க வேண்டும்? கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா?
கடவுள் உங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா மாட்டாரா என்பது பெரும்பாலும் உங்கள் கையில்தான் இருக்கிறது.
எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கடவுளிடம் பேசலாம்; சத்தமாகவும் பேசலாம், மனதுக்குள்ளும் பேசலாம். என்ன பேச வேண்டும் என்றும் இயேசு நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
ஜெபம் செய்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
நாம் புனிதர்களிடமோ தேவதூதர்களிடமோ ஜெபம் செய்ய வேண்டுமா?
எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?
கடவுள் ஏன் நம்முடைய மனக்கவலைகளை அற்பமாக நினைத்து ஒதுக்குவதில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இறைவனின் ஆசிக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்
இறைவன் நம் ஜெபத்தை கேட்டு நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்றால் நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
கடவுள் ஏன் சில ஜெபங்களைக் கேட்பதில்லை?
கடவுள் எந்தெந்த ஜெபங்களைக் கேட்க மாட்டார், எப்படிப்பட்ட ஆட்களுடைய ஜெபங்களைக் கேட்க மாட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இயேசுகிட்ட ஜெபம் செய்றது சரியா?
பதிலை இயேசுவே சொல்றார்.
ஏன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டும்?
இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது கடவுளுக்கு எப்படிப் புகழ்சேர்க்கிறது என்றும், இயேசுவுக்கு எப்படி மரியாதை காட்டுவதாக இருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
புனிதர்களிடம் நான் ஜெபம் செய்யலாமா?
நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? பைபிள் தருகிற பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.