நோவா—கடவுளோடு நடந்தார்
நோவா எப்போதும் கடவுளுக்கு பிடித்ததையே செய்தார். அதனால், யெகோவா அவரை காப்பாற்றினார். அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றினார். அவர் கடவுளுக்கு பிடித்ததை செய்ததால்தான் நாம் எல்லாரும் இன்று உயிரோடு இருக்கிறோம்.
நோவா எப்போதும் கடவுளுக்கு பிடித்ததையே செய்தார். அதனால், யெகோவா அவரை காப்பாற்றினார். அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றினார். அவர் கடவுளுக்கு பிடித்ததை செய்ததால்தான் நாம் எல்லாரும் இன்று உயிரோடு இருக்கிறோம்.