Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 2 2021 | புத்தம்புது பூமி​—⁠விரைவில்!

இப்போது உலகத்தில் நடக்கிற சம்பவங்கள் இந்த உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதைக் காட்டுகின்றனவா? அப்படியென்றால், உலக முடிவிலிருந்து தப்பிக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இந்த உலகத்தின் முடிவுக்குப் பின் என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் ஆறுதலான பதில்களை இந்தப் பத்திரிகையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

 

புத்தம்புது பூமி வேண்டும்!

நமக்கு ஒரு விடிவுகாலம் வேண்டும் என்பதை இப்போது இருக்கிற உலக நிலைமைகள் காட்டுகின்றன.

இந்த உலகத்துக்கு முடிவு வரப்போகிறதா?

உலக முடிவைப் பற்றி பைபிள் சொன்னாலும், உலகத்தில் மக்கள் எப்போதும் இருப்பார்கள் என்றும் அது சொல்கிறது.

உலக முடிவு எப்போது? இயேசு என்ன சொன்னார்?

இயேசு முன்கூட்டியே சொன்ன சம்பவங்களை நீங்கள் பார்க்கிறீர்களா?

புதிய உலகில் வாழ நீங்கள் என்ன செய்யலாம்?

முடிவிலிருந்து தப்பிப்பதற்கு கடவுளோடு நட்பு வைத்திருப்பது ஏன் முக்கியம்?

பூஞ்சோலைப் பூமி அருகில்!

கடவுள் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, இந்தப் பூமியில் நிலைமைகள் எப்படி இருக்கும்?

இந்த உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதா?

பைபிள் கொடுக்கும் பதில் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம்.