பாடல் 99
மாபெரும் ஒரு குடும்பம்
-
1. வெற்-றி ந-டை போட்-டு நாங்-கள்
வீ-ரர்-கள் போல் செல்-வோம்,
எங்-கள் உ-யிர் போ-னா-லும்
விஸ்-வா-சம் போ-கா-து.
நாங்-கள் பெ-ரும் கூட்-டம்-தான்
நா-ளும் வ-ளர்-கின்-றோம்,
தே-சம் இ-னம் பே-தம் இல்-லா-மல்
‘யா’-வைப் பு-கழ்-கின்-றோம்.
-
2. மே-கத் தி-ரள் போ-ல நாங்-கள்
தூ-ரம் வ-ரை செல்-வோம்,
வா-டும் உ-யிர்-கள் பார்த்-து
வாழ்-வின் ம-ழை பெய்-வோம்.
ஆ-னா-லும் எங்-கள் நெஞ்-சும்
வா-டும் சி-ல நே-ரம்,
ஏ-சு த-ரும் ஊக்-கத்-தால் மீண்-டும்
உள்-ளம் ம-கிழ்ந்-தா-டும்.
-
3. நாங்-கள் பெ-ரும் கூட்-டம் ஆ-னோம்,
சே-வை தி-னம் செய்-வோம்.
தே-வன் கு-டை கீழ் சேர்ந்-து,
ராஜ்-யத்-தை சொல்-கின்-றோம்.
என்-றும் இ-றை-வன் கை-கள்
எங்-கள் உ-யிர் காக்-கும்,
கா-டு ம-லை தீ-வு-கள் எங்-கும்
எங்-கள் கு-ரல் கேட்-கும்.
(பாருங்கள்: ஏசா. 52:7; மத். 11:29; வெளி. 7:15.)