Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 94

கடவுளுடைய வார்த்தைக்கு நன்றி

கடவுளுடைய வார்த்தைக்கு நன்றி

(பிலிப்பியர் 2:16)

  1. 1. யெ-கோ-வா எம் தே-வா, சொல்-வோ-மே நன்-றி.

    வே-தம் தந்-தீர் ஓர் கோ-டி நன்-றி சொல்-வோம்.

    தேன் கூட்-டின் தெ-ளி தே-னாய்

    உம் வார்த்-தை சிந்-து-தே.

    வாழ்-வின் பா-தை எங்-கும் ஒ-ளி வீ-சு-தே.

  2. 2. கூர்-வா-ளைப் போல் வே-தம் இ-றங்-கும் நெஞ்-சில்.

    வே-ரூன்-றி-ய எண்-ணம் எல்-லா-மே நீக்-கும்.

    முள்-மே-லே எம் உ-டல்-தான்

    வி-ழும் நே-ர-மெல்-லாம்,

    உம் சொல்-லா-லே மீண்-டோம், உ-யிர் வாழ்-கின்-றோம்.

  3. 3. உம் பிள்-ளை-கள் வாழ்க்-கை உம் வே-தம் சொல்-லும்.

    பா-டங்-கள் கற்-போ-மே வாழ்-நாள் எல்-லா-மே.

    உம் வார்த்-தை எம் சு-வா-சம்,

    நா-ளெல்-லாம் வாசிப்-போம்.

    வே-தம் தந்-த தே-வா, நன்-றி, நன்-றி-யே!