பாடல் 94
கடவுளுடைய வார்த்தைக்கு நன்றி
-
1. யெ-கோ-வா எம் தே-வா, சொல்-வோ-மே நன்-றி.
வே-தம் தந்-தீர் ஓர் கோ-டி நன்-றி சொல்-வோம்.
தேன் கூட்-டின் தெ-ளி தே-னாய்
உம் வார்த்-தை சிந்-து-தே.
வாழ்-வின் பா-தை எங்-கும் ஒ-ளி வீ-சு-தே.
-
2. கூர்-வா-ளைப் போல் வே-தம் இ-றங்-கும் நெஞ்-சில்.
வே-ரூன்-றி-ய எண்-ணம் எல்-லா-மே நீக்-கும்.
முள்-மே-லே எம் உ-டல்-தான்
வி-ழும் நே-ர-மெல்-லாம்,
உம் சொல்-லா-லே மீண்-டோம், உ-யிர் வாழ்-கின்-றோம்.
-
3. உம் பிள்-ளை-கள் வாழ்க்-கை உம் வே-தம் சொல்-லும்.
பா-டங்-கள் கற்-போ-மே வாழ்-நாள் எல்-லா-மே.
உம் வார்த்-தை எம் சு-வா-சம்,
நா-ளெல்-லாம் வாசிப்-போம்.
வே-தம் தந்-த தே-வா, நன்-றி, நன்-றி-யே!
(பாருங்கள்: சங். 19:9; 119:16, 162; 2 தீ. 3:16; யாக். 5:17; 2 பே. 1:21.)