Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 78

கடவுளுடைய வார்த்தையை கற்றுக்கொடுப்போம்

கடவுளுடைய வார்த்தையை கற்றுக்கொடுப்போம்

(அப்போஸ்தலர் 18:11)

  1. 1. வான் மே-கம் நீ-ரைத் தூ-வி-னால்,

    மண் யா-வும் பூக்-கு-மே.

    நம் தே-வன் வார்த்-தை போ-தித்-தால்,

    சந்-தோ-ஷம் காண்-போ-மே.

    நாம் ஏ-சு போ-ல போ-தித்-தால்,

    மெய்-யன்-பைக் காட்-டி-னால்,

    கேட்-போ-ரின் நெஞ்-சில் தே-வன் அன்-பை,

    வே-ரூன்-றச் செய்-ய-லாம்.

  2. 2. யெ-கோ-வா-வின் பொன் வார்த்-தை-கள்,

    நெஞ்-சா-ர நே-சிப்-போம்.

    வான் ஏட்-டின் ஆ-ழம் தே-டு-வோம்,

    ஆ-ராய்ந்-து வா-சிப்-போம்.

    அவ்-வார்த்-தை-யால் நம் வாழ்க்-கை-யை,

    பிர-கா-சம் ஆக்-கு-வோம்.

    நாம் சேர்க்-கும் தே-வ ஞா-னம் கொண்-டு,

    நன்-றா-க போ-திப்-போம்.

  3. 3. பொன்-னா-க-லாம் மண்-ணா-ன நாம்,

    நம் தே-வன் கை-க-ளால்.

    நாம் போ-திக்-கும் இவ்-வே-லை-யில்,

    முன்-னே-றிச் செல்-ல-லாம்.

    அன்-பா-க நாம் நன்-றா-க-வே,

    எப்-போ-தும் போ-தித்-தால்,

    கேட்-போ-ரும் நா-ளை தே-வன் வீட்-டில்,

    நம்-மோ-டு சே-ர-லாம்.