பாடல் 65
முன்னே செல்வோமே!
-
1. என்-றும் ஊழ்-யத்-தி-லே முன்-னே செல்-வோ-மே!
சத்-யத்-தின் ஒ-ளி-யை எங்-கும் மின்-ன செய்-வோ-மே.
மு-ழு வீச்-சில் தி-றன்-கள் வ-ளர்ப்-போ-மே,
உ-ழைப்-போம் நாம் ஓ-யா-மல்.
எ-ஜ-மான் செய்-த வே-லை இ-து,
இ-தை நாம் செய்-யும் வே-ளை இ-து.
மு-ழு-தாய் நாம் யெ-கோ-வா-வை நம்-பி-னால்,
நா-ளும் வெற்-றி காண்-போ-மே.
-
2. என்-றும் தைர்-ய-மாய் நாம் முன்-னே செல்-வோ-மே!
எங்-கே-யும் எப்-போ-தும் நல்-ல செய்-தி சொல்-வோ-மே.
நம் யெ-கோ-வா பு-கழ், கேட்-க செய்-வோ-மே,
வீ-டு வீ-டாய் நாம் செல்-வோம்.
தே-வன் ஆட்-சி-யை சொல்-லி-ட-வே,
ஒ-ரு-போ-தும் ப-யம் இல்-லை-யே.
எ-திர்ப்-பே வந்-தா-லும் வி-ட மாட்-டோ-மே,
சத்-யம் நன்-றாய் நாம் சொல்-வோம்.
-
3. என்-றும் சீ-ரா-க நாம் முன்-னே செல்-வோ-மே!
தோ-ளோ-டு தோள் சேர்ந்-து நா-ளும் வே-லை செய்-வோ-மே.
தே-வ-னின் சக்-தி-தான் து-ணை-யா-கு-மே,
நல்-ம-னங்-கள் சந்-திப்-போம்.
வி-தை-யை வி-தைத்-தால் போ-தா-து,
சத்-யம் நெஞ்-சத்-தில் வேர்-கொள்-ள-வே,
அன்-பி-னால் ஓ-டோ-டி தண்-ணீர் பாய்ச்-சு-வோம்,
க-னி நூ-றாய் நாம் காண்-போம்.
(பாருங்கள்: பிலி. 1:27; 3:16; எபி. 10:39.)