Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 61

சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!

சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!

(லூக்கா 16:16)

  1. 1. நல்-ல செய்-தி சொல்-ல முன் செல்-கின்-றா-ரே,

    தே-வ ஊழ்-யர்-கள் இன்-று தைர்-ய-மா-க-வே!

    சாத்-தான் எ-திர்த்-து நின்-ற-போ-தும்,

    தே-வ-னின் து-ணை-யோ-டு வெல்-கின்-றா-ரே!

    (பல்லவி)

    நாம் சாட்-சி-கள் என்-ப-தில் இன்-பம் காண்-போ-மே,

    யெ-கோ-வா-வின் சே-வை-யில் முன்-னே செல்-வோ-மே!

    பூஞ்-சோ-லை வாழ்-வைக் கா-ணும் நே-ரம் வந்-த-தே,

    எல்-லோர்க்-கும் இவ்-வுண்-மை சொல்-லு-வோ-மே!

  2. 2. வாழ்-வின் சு-க-போ-கம் வேண்-டாம் என்-றோ-மே,

    இந்-த உ-ல-க நட்-பைத் தே-ட மாட்-டோ-மே!

    க-ளங்-கம் இல்-லா-மல் நாம் வாழ்-வோம்,

    எந்-நா-ளும் உத்-த-மத்-தைக் காத்-துக்-கொள்-வோம்.

    (பல்லவி)

    நாம் சாட்-சி-கள் என்-ப-தில் இன்-பம் காண்-போ-மே,

    யெ-கோ-வா-வின் சே-வை-யில் முன்-னே செல்-வோ-மே!

    பூஞ்-சோ-லை வாழ்-வைக் கா-ணும் நே-ரம் வந்-த-தே,

    எல்-லோர்க்-கும் இவ்-வுண்-மை சொல்-லு-வோ-மே!

  3. 3. நம் தே-வன் ஆட்-சி ஒ-துக்-கப்-பட்-ட-தே,

    யெ-கோ-வா-வின் பே-ரும் க-ளங்-கப்-ப-டு-தே!

    அ-தைப் பு-னி-தம் செய்-யத்-தா-னே,

    மக்-க-ளை எங்-கும் சென்-று சந்-திப்-போ-மே!

    (பல்லவி)

    நாம் சாட்-சி-கள் என்-ப-தில் இன்-பம் காண்-போ-மே,

    யெ-கோ-வா-வின் சே-வை-யில் முன்-னே செல்-வோ-மே!

    பூஞ்-சோ-லை வாழ்-வைக் கா-ணும் நே-ரம் வந்-த-தே,

    எல்-லோர்க்-கும் இவ்-வுண்-மை சொல்-லு-வோ-மே!