பாடல் 59
யெகோவாவைப் போற்றுவோம், வா!
-
1. நம் யெ-கோ-வா
போற்-று-வோம், வா!
ஜீ-வ ஊற்-று என்-ப-வர் அ-வ-ரே;
தே-வ அன்-பை
சொல்-லு-வோம், வா!
போற்-று-வோம் நா-ளும் தே-வன் அ-வ-ரை;
பா-டிப் பு-கழ்-வோம் அ-வர் பெ-ய-ரை!
-
2. நம் யெ-கோ-வா
போற்-று-வோம், வா!
நம் தே-வை பூர்த்-தி செய்-வார் அ-வ-ரே;
தே-வ ப-லம்
பே-சு-வோம், வா!
சோர்ந்-தோ-ரைத் தூக்-கி நி-றுத்-து-வா-ரே;
தூ-ய சக்-தி அ-ளித்-தி-டு-வா-ரே!
-
3. நம் யெ-கோ-வா
போற்-று-வோம், வா!
நீ-தி செய்-யும் மன்-னர்-தாம் அ-வ-ரே;
தே-வ து-தி
பா-டு-வோம், வா!
தே-வாட்-சி-யில் ஆ-சி-கள் நித்-ய-மே;
ஆ-னந்-த-மாய் போற்-றிப் பா-டு-வோ-மே!
(பாருங்கள்: சங். 94:18, 19; 145:21; 147:1; 150:2; அப். 17:25.)