Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 31

யெகோவாவின் பாதையில் நடப்போம்!

யெகோவாவின் பாதையில் நடப்போம்!

(மீகா 6:8)

  1. 1. செல்-வா-யே தே-வன் பா-தை-யில்

    மா-றா-த அன்-பு கொண்-டே.

    கஷ்-டங்-கள் கோ-டி வந்-தா-லும் என்-ன

    யா-வின் தோள் உண்-டு சா-ய.

    என்-றும் சொல்-மா-றா-த தே-வ-னே

    உன் பா-தை காப்-பா-ரே.

    தே-வன் கை-கள் உன்-னை தாங்-கும்

    அ-வர் சொல் நீ கேட்-கை-யில்!

  2. 2. செல்-வா-யே தே-வன் பா-தை-யில்

    தூ-ய நல்-ம-னம் கொண்-டே

    ஆ-சை-கள் தே-டி மோ-சம் செய்-தி-டும்

    சாத்-தா-னை வெல்-வாய் நீ-யே.

    உன் சிந்-தை, செ-யல்-கள் என்-று-மே

    நல்-ல வ-ழி சென்-றால்,

    உன் உள்-ளம் பார்த்-து தே-வ-னே

    இ-மை-போல் உன்-னை காப்-பார்.

  3. 3. செல்-வா-யே தே-வன் பா-தை-யில்

    உன் தோ-ழன் அ-வர் என்-றே.

    உன் தே-வை-கள் எல்-லாம் பூர்த்-தி செய்-தார்

    நன்-றி நீ சொல்-வாய் என்-றும்.

    சந்-தோ-ஷ-மாய் நம் தே-வன் வ-ழி

    எப்-போ-தும் செல்-வா-யே.

    நல்-லோர் முன்-னால் உன் வாழ்க்-கை-யே

    ஒ-ரு நல்-ல சாட்-சி-யே.