பாடல் 31
யெகோவாவின் பாதையில் நடப்போம்!
(மீகா 6:8)
-
1. செல்-வா-யே தே-வன் பா-தை-யில்
மா-றா-த அன்-பு கொண்-டே.
கஷ்-டங்-கள் கோ-டி வந்-தா-லும் என்-ன
யா-வின் தோள் உண்-டு சா-ய.
என்-றும் சொல்-மா-றா-த தே-வ-னே
உன் பா-தை காப்-பா-ரே.
தே-வன் கை-கள் உன்-னை தாங்-கும்
அ-வர் சொல் நீ கேட்-கை-யில்!
-
2. செல்-வா-யே தே-வன் பா-தை-யில்
தூ-ய நல்-ம-னம் கொண்-டே
ஆ-சை-கள் தே-டி மோ-சம் செய்-தி-டும்
சாத்-தா-னை வெல்-வாய் நீ-யே.
உன் சிந்-தை, செ-யல்-கள் என்-று-மே
நல்-ல வ-ழி சென்-றால்,
உன் உள்-ளம் பார்த்-து தே-வ-னே
இ-மை-போல் உன்-னை காப்-பார்.
-
3. செல்-வா-யே தே-வன் பா-தை-யில்
உன் தோ-ழன் அ-வர் என்-றே.
உன் தே-வை-கள் எல்-லாம் பூர்த்-தி செய்-தார்
நன்-றி நீ சொல்-வாய் என்-றும்.
சந்-தோ-ஷ-மாய் நம் தே-வன் வ-ழி
எப்-போ-தும் செல்-வா-யே.
நல்-லோர் முன்-னால் உன் வாழ்க்-கை-யே
ஒ-ரு நல்-ல சாட்-சி-யே.
(பாருங்கள்: ஆதி. 5:24; 6:9; பிலி. 4:8; 1 தீ. 6:6-8.)