Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 28

யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

(சங்கீதம் 15)

  1. 1. தே-வா, உம் நண்-பர் யார்?

    உம் வீட்-டில் தங்-கு-வார்?

    யார் உ-ம-து நட்-பைப் பெ-று-வார்?

    உம்-மை நன்-க-றி-வார்?

    வே-தம் நே-சிப்-போ-ரே,

    விஸ்-வா-சம் வைப்-போ-ரே,

    உத்-த-ம-ராய் வாழ்க்-கை வாழ்-வோ-ரே,

    உம்-மை நம்-பு-வோ-ரே.

  2. 2. தே-வா, உம் நண்-பர் யார்?

    உம்-மை அ-ணு-கு-வார்?

    யார் உம் ம-ன-தை ம-கிழ்-விப்-பார்?

    உம் சான்-றைப் பெ-று-வார்?

    உம் பேர் பு-கழ்-வோ-ரே,

    வே-தம் சொல் கேட்-போ-ரே,

    கள்-ள-மில்-லா நெஞ்-சம் உள்-ளோ-ரே,

    உண்-மை பே-சு-வோ-ரே.

  3. 3. எம் பா-ரம் யா-வு-மே

    உம் பா-தம் வைப்-போ-மே.

    உம் நண்-ப-ராய் நெ-ருங்-கு-வோ-மே,

    பா-சம் உ-ணர்-வோ-மே.

    உம் நட்-புக்-குத்-தா-னே

    நா-ளும் ஏங்-கு-வோ-மே;

    உம்-மைப் போல் நண்-பர் யா-ரு-மில்-லை,

    ஆம், யா-ரு-மே இல்-லை!

(பாருங்கள்: சங். 139:1; 1 பே. 5:6, 7.)