பாடல் 146
“நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
-
1. கா-லம் காட்-டு-தே, கண்-கள்-தான் கா-ணு-தே,
தே-வன் ஆட்-சி-யே வா-னில் ஆ-ரம்-பம்.
இ-றை-வன் ம-கன் ரா-ஜா-வாய் ஆ-னார்,
வி-ரை-வில், இ-தோ! பூ-மி-யே மா-றும்!
(பல்லவி)
தே-வன், நம்-மோ-டு தங்-கு-வார்,
கூ-டா-ரம் இங்-கே போ-டு-வார்!
கண்-ணீர், ம-ர-ணம் ஒன்-றும் இல்-லை-யே,
துன்-பம், வ-லி-கள் என்-றும் இல்-லை-யே,
‘எல்-லாம் பு-தி-தாக்-கு-கின்-றேன் நா-னே!
இ-வை உண்-மை’ என்-றா-ரே.
-
2. வா-னில் தோன்-றி-ய ந-க-ரைப் பா-ருங்-கள்,
வை-ரம் போ-ல-வே ஜொ-லிக்-கின்-றா-ளே!
ம-ணம் செய்-தி-டும் பெண் இ-வள்-தா-னே,
யெ-கோ-வா-வி-னால் மின்-னு-கின்-றா-ளே!
(பல்லவி)
தே-வன், நம்-மோ-டு தங்-கு-வார்,
கூ-டா-ரம் இங்-கே போ-டு-வார்!
கண்-ணீர், ம-ர-ணம் ஒன்-றும் இல்-லை-யே,
துன்-பம், வ-லி-கள் என்-றும் இல்-லை-யே,
‘எல்-லாம் பு-தி-தாக்-கு-கின்-றேன் நா-னே!
இ-வை உண்-மை’ என்-றா-ரே.
-
3. இன்-பம் சிந்-தி-டும் ந-க-ரம் தான் இ-து,
கா-லை மா-லை-யும் வா-சல் மூ-டா-தே.
ப-கல் போ-ல-வே பிர-கா-சம் வீ-சும்,
அ-தில் மின்-னு-தே நம் மு-கம் இன்-றே!
(பல்லவி)
தே-வன், நம்-மோ-டு தங்-கு-வார்,
கூ-டா-ரம் இங்-கே போ-டு-வார்!
கண்-ணீர், ம-ர-ணம் ஒன்-றும் இல்-லை-யே,
துன்-பம், வ-லி-கள் என்-றும் இல்-லை-யே,
‘எல்-லாம் பு-தி-தாக்-கு-கின்-றேன் நா-னே!
இ-வை உண்-மை’ என்-றா-ரே.
(பாருங்கள்: மத். 16:3; வெளி. 12: 7-9; 21:23-25.)