பாடல் 119
நமக்குத் தேவை விசுவாசம்
-
1. முன்-னோ-ரி-ட-மே தே-வன் பே-சி-னார்
தன் ஊ-ழி-யர்-கள் மூ-ல-மாய்.
இன்-றோ த-ன-து மைந்-தன் மூ-ல-மாய்
ம-னம் மா-று என்-கி-றார்.
(பல்லவி)
வி-சு-வா-சம் நாம் காட்-டு-வோம்!
ப-ல-மாய் வைத்-துக்-கொள்-ளு-வோம்.
செ-ய-லில் அ-தைக் காட்-டு-வோம்!
அ-ழி-வில் நாம் உ-யிர் பி-ழைப்-போ-மே.
-
2. நாம் கீழ்ப்-ப-டி-வோம் ஏ-சு சொல்-லுக்-கே.
அ-றி-விப்-போம் நற்-செய்-தி-யை!
அஞ்-சா-மல் தி-னம் ப்ர-சங்-கிப்-போ-மே
உ-யிர்-காக்-கும் செய்-தி-யே!
(பல்லவி)
வி-சு-வா-சம் நாம் காட்-டு-வோம்!
ப-ல-மாய் வைத்-துக்-கொள்-ளு-வோம்.
செ-ய-லில் அ-தைக் காட்-டு-வோம்!
அ-ழி-வில் நாம் உ-யிர் பி-ழைப்-போ-மே.
-
3. வாழ்-வின் க-ட-லில் நம் விஸ்-வா-ச-மே,
பு-யல் தாங்-கும் நங்-கூ-ர-மே!
பின்-வாங்-கி-ட மாட்-டோம் எந்-நா-ளு-மே,
நம் மீட்-பு அண்-மை-யி-லே!
(பல்லவி)
வி-சு-வா-சம் நாம் காட்-டு-வோம்!
ப-ல-மாய் வைத்-துக்-கொள்-ளு-வோம்.
செ-ய-லில் அ-தைக் காட்-டு-வோம்!
அ-ழி-வில் நாம் உ-யிர் பி-ழைப்-போ-மே.
(பாருங்கள்: ரோ. 10:10; எபே. 3:12; எபி. 11:6; 1 யோ. 5:4.)