Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 116

கருணை நம் பலமே!

கருணை நம் பலமே!

(எபேசியர் 4:32)

  1. 1. விண்-மீன் சு-ட-ரும், பூ-வின் இ-த-ழும்

    தே-வன் நீ-ரே தந்-தீர்.

    வான் போல் வ-லி-மை, தாய் போல் க-ரு-ணை

    உம்-மில் கண்-டோம் யெ-கோ-வா-வே!

  2. 2. பா-ரம் சு-மந்-து, உள்-ளம் உ-டைந்-து,

    நொந்-து போ-னோர் எல்-லாம்,

    பா-சம், க-ரு-ணை காட்-டும் ம-க-னை

    ஏற்-றுக்-கொண்-டால் சோ-கம் தீ-ரும்.

  3. 3. பா-சம், க-ரு-ணை வாழ்-வின் ப-ல-மே,

    நெஞ்-சில் நா-ளும் சேர்ப்-போம்;

    தந்-தை அ-வ-ரின், பா-ச ம-க-னின்

    பா-தம் காட்-டும் பா-தை செல்-வோம்.