பாடல் 107
கடவுள் காட்டும் அன்பின் வழி
-
1. யெ-கோ-வா தே-வன் செ-யல்-கள் எல்-லா-மே
அன்-பு-தான்! அன்-பு-தான்!
வ-ரை-ப-டம் போல் அ-வர் வ-ழி பார்த்-து
பின்-பற்-று-வோம்! பின்-பற்-று-வோம்!
தன் கண் எ-தி-ரே பா-ச ம-க-னை யார்
வே-த-னை-யோ-டே சா-கத்-த-ரக்-கூ-டும்?
நம் தே-வன் தந்-தார் ந-மக்-கா-கத்-தா-னே?
தே-வன் வ-ழி, ஆம் அன்-பின் வ-ழி!
-
2. நம் தந்-தை காட்-டும் வ-ழி ந-டப்-போ-மே!
அன்-பு-டன் வாழ்-வோ-மே!
ச-கோ-த-ர-ரை அ-ர-வ-ணைப்-போ-மே,
கு-றை-க-ளை ம-றப்-போ-மே.
க-ளங்-க-மில்-லா வெள்-ளை ம-ன-தோ-டே
க-ட-வுள்-மே-லும், ச-கோ-த-ரர்-மே-லும்
பா-சம் காட்-டி-யே ம-கிழ்ந்-தி-ருப்-போ-மே!
நம் இ-ரண்-டு கண்-கள் இ-வை-யே!
-
3. கு-டும்-பம் போ-லே கூ-டி வாழ்-கின்-றோ-மே!
அன்-பா-லே சேர்ந்-தோ-மே
வா-னின்-று தே-வன் வ-ர-வேற்-கின்-றா-ரே
வா ம-க-னே! வா ம-க-ளே!
அன்-பா-க நம்-மை வ-டி-வ-மைப்-பா-ரே!
தன் வார்த்-தை-யா-லே, அ-வர் சக்-தி-யா-லே
ந-டந்-தி-டு-வோம், அ-வர் வ-ழி என்-றும்!
தே-வன் வ-ழி, ஆம் அன்-பின் வ-ழி!
(பாருங்கள்: ரோ. 12:10; எபே. 4:3; 2பே. 1:7.)