Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 107

கடவுள் காட்டும் அன்பின் வழி

கடவுள் காட்டும் அன்பின் வழி

(1 யோவான் 4:19)

  1. 1. யெ-கோ-வா தே-வன் செ-யல்-கள் எல்-லா-மே

    அன்-பு-தான்! அன்-பு-தான்!

    வ-ரை-ப-டம் போல் அ-வர் வ-ழி பார்த்-து

    பின்-பற்-று-வோம்! பின்-பற்-று-வோம்!

    தன் கண் எ-தி-ரே பா-ச ம-க-னை யார்

    வே-த-னை-யோ-டே சா-கத்-த-ரக்-கூ-டும்?

    நம் தே-வன் தந்-தார் ந-மக்-கா-கத்-தா-னே?

    தே-வன் வ-ழி, ஆம் அன்-பின் வ-ழி!

  2. 2. நம் தந்-தை காட்-டும் வ-ழி ந-டப்-போ-மே!

    அன்-பு-டன் வாழ்-வோ-மே!

    ச-கோ-த-ர-ரை அ-ர-வ-ணைப்-போ-மே,

    கு-றை-க-ளை ம-றப்-போ-மே.

    க-ளங்-க-மில்-லா வெள்-ளை ம-ன-தோ-டே

    க-ட-வுள்-மே-லும், ச-கோ-த-ரர்-மே-லும்

    பா-சம் காட்-டி-யே ம-கிழ்ந்-தி-ருப்-போ-மே!

    நம் இ-ரண்-டு கண்-கள் இ-வை-யே!

  3. 3. கு-டும்-பம் போ-லே கூ-டி வாழ்-கின்-றோ-மே!

    அன்-பா-லே சேர்ந்-தோ-மே

    வா-னின்-று தே-வன் வ-ர-வேற்-கின்-றா-ரே

    வா ம-க-னே! வா ம-க-ளே!

    அன்-பா-க நம்-மை வ-டி-வ-மைப்-பா-ரே!

    தன் வார்த்-தை-யா-லே, அ-வர் சக்-தி-யா-லே

    ந-டந்-தி-டு-வோம், அ-வர் வ-ழி என்-றும்!

    தே-வன் வ-ழி, ஆம் அன்-பின் வ-ழி!

(பாருங்கள்: ரோ. 12:10; எபே. 4:3; 2பே. 1:7.)